sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போக்சோ வழக்கில் கைதானவர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்

/

போக்சோ வழக்கில் கைதானவர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்

போக்சோ வழக்கில் கைதானவர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்

போக்சோ வழக்கில் கைதானவர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்


ADDED : மே 15, 2025 12:26 AM

Google News

ADDED : மே 15, 2025 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை,; போக்சோ வழக்கில் வழக்கில் கைதாகி, சிறையில் இருக்கும் நபர் மீது, குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

கோவை மாவட்டம், ஆழியாறில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த அங்கலக்குறிச்சியை சேர்ந்த தினேஷ் குமார், 25 என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

தினேஷ் குமார் தொடர்ந்து இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது, போலீசாரின் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து, அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, எஸ்.பி., கார்த்திகேயன் கோவை கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

கலெக்டர் உத்தரவின்படி, தினேஷ் குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us