sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தலைமை ஆசிரியருக்கு பொழிந்த பாராட்டு மழை

/

தலைமை ஆசிரியருக்கு பொழிந்த பாராட்டு மழை

தலைமை ஆசிரியருக்கு பொழிந்த பாராட்டு மழை

தலைமை ஆசிரியருக்கு பொழிந்த பாராட்டு மழை


ADDED : நவ 09, 2025 10:41 PM

Google News

ADDED : நவ 09, 2025 10:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்: அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது.

சொக்கம்பாளையத்தில், அரசு உதவி பெறும் தேசிய வித்யாசாலை துவக்க பள்ளியில், ஐந்தாம் வகுப்பு வரை, 100 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளியில் பணிபுரிந்த தலைமை ஆசிரியர் முருகன் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு, பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. பள்ளி செயலர் திருவேங்கடம் வரவேற்றார். தேசிய சேவா சங்கத் தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார்.

வட்டார கல்வி அலுவலர்கள் புல்லானி, இருதய மரியஜோசப் ஆகியோர், தலைமை ஆசிரியர் முருகனுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். தலைமை ஆசிரியர், பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.

மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. தேசிய சேவா சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us