sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வீட்டு பூட்டை உடைத்து 12 சவரன் நகை திருட்டு

/

வீட்டு பூட்டை உடைத்து 12 சவரன் நகை திருட்டு

வீட்டு பூட்டை உடைத்து 12 சவரன் நகை திருட்டு

வீட்டு பூட்டை உடைத்து 12 சவரன் நகை திருட்டு


ADDED : அக் 11, 2024 12:34 AM

Google News

ADDED : அக் 11, 2024 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : துடியலுார் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிச்சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

ஜி.என்., மில்ஸ் கேலக்ஸி அபார்ட்மென்டில் வசிப்பவர் உமைஸ் பர்வீன், 48. இவர் கடந்த 6ம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார்.

வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக தகவலறிந்து, பர்வீன் தனது சகோதரர் ஜாசிம் உடன் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

வீட்டிற்கு சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த ஆறு சவரன் தங்க வளையல், நான்கு சவரன் செயின் உள்பட மொத்தம், சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான 12.5 சவரன் நகைகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து துடியலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us