sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மொபைல் போன் பறித்தவர்கள் கைது

/

மொபைல் போன் பறித்தவர்கள் கைது

மொபைல் போன் பறித்தவர்கள் கைது

மொபைல் போன் பறித்தவர்கள் கைது


ADDED : அக் 04, 2024 10:19 PM

Google News

ADDED : அக் 04, 2024 10:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையம் கோட்டை பிரிவு ரயில்வே பாலம் அருகே நடந்து சென்ற நபரிடமிருந்து மொபைல் போன் பறித்து சென்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவியரசன், 29; தற்போது மேட்டுப்பாளையம் ரோடு, பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒன்னிபாளையத்தில் வசிக்கிறார். இவர் கோட்டை பிரிவு ரயில்வே பாலம் அருகே மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த மூன்று பேர் கவியரசனிடம் இருந்து மொபைல் போனை பறித்து சென்றனர். சம்பவம் குறித்து, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், சிக்காரம்பாளையம் சரவணகுமார்,19, இடிகரை மணிகாரம்பாளையம் செந்தில்குமார், 24, கன்னார்பளையம் சூர்யா, 22, ஆகியோரை போலீசார் கைது செய்து, பறித்து சென்ற மொபைல் போனை கைப்பற்றினர்.






      Dinamalar
      Follow us