sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறை போலீசாருக்கு கத்தி காட்டி மிரட்டல்

/

சிறை போலீசாருக்கு கத்தி காட்டி மிரட்டல்

சிறை போலீசாருக்கு கத்தி காட்டி மிரட்டல்

சிறை போலீசாருக்கு கத்தி காட்டி மிரட்டல்


ADDED : அக் 16, 2025 06:43 AM

Google News

ADDED : அக் 16, 2025 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: மதுரை மேலுாரை சேர்ந்தவர், அய்யனார். இவரது சகோதரர் பாலா என்பவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை கோவை மத்திய சிறைக்கு வந்த அய்யனார், தன்னை சிறைக்குள் அனுமதிக்குமாறு, பாதுகாப்புக்கு நின்றிருந்த சிறை போலீசாரிடம் கேட்டார்.

போலீசார் மறுத்தனர். மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த அய்யனார், தனது சகோதரரை சிறைக்குள் சிலர் சித்ரவதை செய்வதாகவும், அவரை சந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்து போலீசாரை மிரட்டினார்.

பணியில் இருந்த போலீசார், அதுபோன்று எதுவும் நடக்கவில்லை எனத் தெரிவித்தனர். மறுநாள் தான் வருவதாகவும், அப்போது தன்னை அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்து சென்றார். இதுகுறித்து ஜெயிலர் சிவராஜன் ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் அய்யனாரை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us