sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மூன்று நாட்கள் புத்தாக்க பயிற்சி சார்நிலை அலுவலர்கள் பங்கேற்பு

/

 மூன்று நாட்கள் புத்தாக்க பயிற்சி சார்நிலை அலுவலர்கள் பங்கேற்பு

 மூன்று நாட்கள் புத்தாக்க பயிற்சி சார்நிலை அலுவலர்கள் பங்கேற்பு

 மூன்று நாட்கள் புத்தாக்க பயிற்சி சார்நிலை அலுவலர்கள் பங்கேற்பு


ADDED : ஜன 22, 2026 05:10 AM

Google News

ADDED : ஜன 22, 2026 05:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை மாவட்ட கூட்டுறவுத் துறை சார்நிலை அலுவலர்களுக்கான, மூன்று நாட்கள் புத்தாக்கப் பயிற்சி, ஆனைகட்டியில் நேற்று துவங்கியது.

கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ராமகிருஷ்ணன், பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். இதில், பணியமைப்பு, சட்டப் பணிகள், தணிக்கை, வருமான வரி, சைபர் பாதுகாப்பு குறித்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

மண்டல இணைப்பதிவாளர் அழகிரி, துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தின் இணைப்பதிவாளர் கோமதி, துணைப்பதிவாளர்கள் தினேஷ்குமார், வடிவேல், ஆனந்தன், சிவக்குமார், கீதா, ஜெயக் குமார், காவியா, நல்லமணி, அகல்யா உட்பட, கூட்டுறவு சார் பதிவாளர்கள், முதுநிலை ஆய்வாளர்கள், இளநிலை ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us