sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நகராட்சி நந்தவனத்தில் இன்று திதி கொடுக்கலாம்

/

நகராட்சி நந்தவனத்தில் இன்று திதி கொடுக்கலாம்

நகராட்சி நந்தவனத்தில் இன்று திதி கொடுக்கலாம்

நகராட்சி நந்தவனத்தில் இன்று திதி கொடுக்கலாம்


ADDED : ஜன 28, 2025 11:41 PM

Google News

ADDED : ஜன 28, 2025 11:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; தை அமாவாசை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் அனைத்து ஹிந்து சமுதாய நந்தவனத்தில், திதி கொடுக்க, 30 புரோகிதர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

மேட்டுப்பாளையத்தில் நகராட்சிக்கு உட்பட்ட, அனைத்து ஹிந்து சமுதாய நந்தவனம் உள்ளது. இன்று தை அமாவாசை முன்னிட்டு, அதிகமான பொதுமக்கள் திதி கொடுக்க வர இருப்பதால், நந்தவன நிர்வாகத்தினர் கூடுதலாக, 18 புரோகிதர்களை ஏற்பாடு செய்து, மொத்தம், 30 புரோகிதர்கள் புரோகிதம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து நந்தவனத்தை நிர்வாகம் செய்யும் நிர்வாகிகள் ஆறுமுகம், சுகுமார், அருணாசல குமார் ஆகியோர் கூறுகையில், '' தை அமாவாசை முன்னிட்டு திதி கொடுக்க வரும் பொது மக்களுக்கு, போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தண்ணீர், பிஸ்கட், டீ , அன்னதானம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

காலை, 4:00 முதல், மாலை,4:00 மணி வரை புரோகிதம் நடைபெற உள்ளது. ஆற்றில் பொது மக்கள் குளிக்க போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன,'' என்றனர்.






      Dinamalar
      Follow us