ஆன்மிகம்
'எப்போ வருவாரோ' சொற்பொழிவு
சரோஜினி நடராஜ் கலையரங்கம், கிக்கானி மேல்நிலைப்பள்ளி n  மாலை, 6:30 மணி. தலைப்பு: கோடகநல்லுார் சுந்தர சுவாமிகள். சொற்பொழிவாளர்: சொ.சொ.மீ.சுந்தரம்.
75வது ஆண்டு விழா
பலிஜநாயுடு திருமண மண்டபம், ஆர்.எஸ்.புரம். சாஸ்தா ஹோமம் n காலை, 9:00 மணி.நாமசங்கீர்த்தனம் n காலை, 11:30 மணி. சொற்பொழிவு n இரவு, 7:00 மணி.
கல்வி
தேசிய தொல்லியல் கருத்தரங்கம்
கோவை அரசு கலைக்கல்லுாரி n காலை, 10:30 மணி முதல். ஏற்பாடு: தமிழ் உயராய்வுத்துறை மற்றும் தொல்லியல் மரபு மன்றம்.
கருத்தரங்கு
* ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி, பச்சாபாளையம், பேரூர் செட்டிபாளையம் n காலை, 11:00 மணி. தலைப்பு: கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையினை இணைத்தல்.
* கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி, அரசூர் n காலை, 10:00 மணி. தலைப்பு: 3டி அச்சிடும் தொழில்நுட்பம்.
நன்றி விழா
அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாரதிபார்க் ரோடு n காலை, 10:00 மணி.

