sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஜி ஸ்கொயர் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

/

ஜி ஸ்கொயர் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

ஜி ஸ்கொயர் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

ஜி ஸ்கொயர் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி


ADDED : ஜூன் 08, 2025 10:40 PM

Google News

ADDED : ஜூன் 08, 2025 10:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்; கோவைபுதூர் அருகே ஜி ஸ்கொயர் நிறுவனம் சார்பில் வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டுள்ளன. இங்கு உலக சுற்றுசூழல் தினம் முன்னிட்டு, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. நல்லறம் அறக்கட்டளை நிறுவனர் அன்பரசன், நடிகர் தாமு உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டனர்.

இதுகுறித்து, ஜி ஸ்கொயர் குழுமத்தின் நிறுவனர் மற்றும் மேலாண் இயக்குனர் பால ராமஜெயம் கூறுகையில், ''ரியல் எஸ்டேட் துறையில் இருப்போர், பிளாஸ்டிக் மாசு தவிர்க்கும் வகையில். சுற்றுச்சூழலை பாதுகாக்க பாடுபட வேண்டும். கட்டுமானத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத, மூங்கில், மரம் உள்ளிட்ட பொருட்களை, உபயோகப்படுத்த வேண்டும். அவ்வகையில் பசுமையை மேம்படுத்தும் வகையில், மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன,'' என்றார்.






      Dinamalar
      Follow us