sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உயிரிழந்தவர்களுக்குகாங்., சார்பில் அஞ்சலி

/

உயிரிழந்தவர்களுக்குகாங்., சார்பில் அஞ்சலி

உயிரிழந்தவர்களுக்குகாங்., சார்பில் அஞ்சலி

உயிரிழந்தவர்களுக்குகாங்., சார்பில் அஞ்சலி


ADDED : ஏப் 27, 2025 09:25 PM

Google News

ADDED : ஏப் 27, 2025 09:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோமனூர் : காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காங்., கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில், சுற்றுலா பயணிகள், 2௬ பேரை தீவிரவாதிகள் சுட்டு கொன்றனர். கோவை வடக்கு மாவட்ட காங்., சார்பில், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சோமனூரில் நடந்தது.

மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், இளைஞர் காங்.,நிர்வாகி நவீன்குமார், மாவட்ட துணை தலைவர்கள் முருகேசன், ஆறுச்சாமி, கிட்டாம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் சந்திரசேகர், உள்ளிட்ட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்ற கட்சியினர், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us