sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காஷ்மீரில் பலியானவர்களுக்கு புஷ்பாஞ்சலி

/

காஷ்மீரில் பலியானவர்களுக்கு புஷ்பாஞ்சலி

காஷ்மீரில் பலியானவர்களுக்கு புஷ்பாஞ்சலி

காஷ்மீரில் பலியானவர்களுக்கு புஷ்பாஞ்சலி


ADDED : ஏப் 26, 2025 11:09 PM

Google News

ADDED : ஏப் 26, 2025 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர: காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில், உயிரிழந்தவர்களுக்கு தொண்டாமுத்தூரில், பா.ஜ., சார்பில், புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.

தொண்டாமுத்தூர், சந்தைப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில், உயிரிழந்தவர்களின் நினைவாக, 26 விளக்குகள் ஏற்றி, 5 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் நினைவாக, மலர் தூவி புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. தொண்டாமுத்தூர் மண்டல பா.ஜ., நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us