sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சட்ட விரோதமாக மது விற்ற இருவர் கைது

/

சட்ட விரோதமாக மது விற்ற இருவர் கைது

சட்ட விரோதமாக மது விற்ற இருவர் கைது

சட்ட விரோதமாக மது விற்ற இருவர் கைது


ADDED : செப் 16, 2025 09:56 PM

Google News

ADDED : செப் 16, 2025 09:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு சுற்றுவட்டாரத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபர்களை போலீசார் கைது செய்தனர்.

கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில், கிணத்துக்கடவு மயானம் செல்லும் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகே சிவகங்கையைச் சேர்ந்த ஜெயக்குமார், 35, என்பவரிடமிருந்து, 15 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று, சிக்கலாம்பாளையம் டாஸ்மாக் மதுக்கடை அருகே வடபுதுாரை சேர்ந்த ராமு, 29, என்பவரிடமிருந்து, 26 மது பாட்டில்கள் என, மொத்தம், 41 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us