sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரயிலில் கஞ்சா கடத்திய இருவர் சிறையிலடைப்பு

/

ரயிலில் கஞ்சா கடத்திய இருவர் சிறையிலடைப்பு

ரயிலில் கஞ்சா கடத்திய இருவர் சிறையிலடைப்பு

ரயிலில் கஞ்சா கடத்திய இருவர் சிறையிலடைப்பு


ADDED : ஜன 28, 2025 08:01 AM

Google News

ADDED : ஜன 28, 2025 08:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை. : ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இருவரை, போலீசார் சிறையில் அடைத்தனர்.

கோவை ரயில்வே ஸ்டேஷனில், வடமாநிலங்களில் இருந்து ரயில்கள் வாயிலாக கஞ்சா கடத்தல் குறித்து, போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் அசாம் மாநிலம் திப்ருகரிலில் இருந்து, கன்னியாகுமரி செல்லும் ரயில் வந்தது.

அதில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் இருந்த இருவரிடம், போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில், அவர்கள் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.

அவர்களை கைது செய்த போலீசார் விசாரித்தனர். அதில், அவர்கள் மணிப்பூர் மாநிலம், தொபாலை சேர்ந்த நவுசத்கான், 22, முகமது முஜிபூர் ரகுமான், 27 எனத் தெரிந்தது. இருவரையும் சிறையில் அடைத்த போலீசார், இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சமீபகாலமாக, வடமாநிலங்களில் இருந்து ரயில் வாயிலாக, கஞ்சா கடத்தி வருவது அதிகரித்துள்ளதால், போலீசார் சோதனையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us