sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மோட்டார், பேட்டரி திருடிய இருவர் கைது

/

மோட்டார், பேட்டரி திருடிய இருவர் கைது

மோட்டார், பேட்டரி திருடிய இருவர் கைது

மோட்டார், பேட்டரி திருடிய இருவர் கைது


ADDED : அக் 14, 2025 09:53 PM

Google News

ADDED : அக் 14, 2025 09:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்; காரமரத்தூரில், தோட்டத்திலிருந்த மோட்டார் மற்றும் பேட்டரி திருடிய சிறுவன் உட்பட, இருவரை போலீசார் கைது செய்தனர்.

இக்கரை போளுவாம்பட்டி அடுத்த காரமரத்தூரை சேர்ந்தவர் வேலுச்சாமி, 70. இவருக்கு சொந்தமான தோட்டம், அதே பகுதியில் உள்ளது. இரு தினங்களுக்கு முன் இரவு, இந்த தோட்டத்தில் இருந்த மோட்டார் மற்றும் பேட்டரியை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

வேலுச்சாமி, ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி, மோட்டாரை திருடிய ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் சிங், 25 மற்றும் 14 வயது சிறுவன் ஆகிய இருவரை பிடித்தனர்.

ஆகாஷ் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். 14 வயது சிறுவனை, கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.






      Dinamalar
      Follow us