sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கஞ்சா பயன்படுத்திய இருவர் கைது

/

கஞ்சா பயன்படுத்திய இருவர் கைது

கஞ்சா பயன்படுத்திய இருவர் கைது

கஞ்சா பயன்படுத்திய இருவர் கைது


ADDED : செப் 08, 2025 06:14 AM

Google News

ADDED : செப் 08, 2025 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; துடியலுார் போலீசார் வட்டமலையாம்பாளையம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள காலி இடத்தில், இருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் அமர்ந்திருந்தனர்.

அவர்களை பிடித்த போலீசார் சோதனை செய்தனர். அவர்கள் கஞ்சா பயன்படுத்தியது தெரிந்தது. விசாரணையில், அவர்கள் விருதுநகர் தோப்பூரை சேர்ந்த சங்கர் தயாள் சர்மா, 23, கோபிசெட்டிபாளையம் துரைசாமிபாளையத்தை சேர்ந்த சுகன்ராஜ், 23 எனத் தெரிந்தது.

இருவரும் துடியலுார் பகுதியில், தங்கி பணிபுரிந்து வந்தது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், பிணையில் விடுவித்தனர். அவர்களுக்கு எங்கிருந்து கஞ்சா கிடைத்தது என்பது குறித்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us