sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இரு வாலிபர்களுக்கு சிறை

/

மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இரு வாலிபர்களுக்கு சிறை

மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இரு வாலிபர்களுக்கு சிறை

மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இரு வாலிபர்களுக்கு சிறை


ADDED : அக் 04, 2025 11:42 PM

Google News

ADDED : அக் 04, 2025 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பீளமேடு போலீசார் டைடல் பார்க் பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள ரயில்வே மேம்பாலம் அருகில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த, இரு வாலிபர்களிடம் விசாரித்தபோது, முறையாக பதில் அளிக்கவில்லை. சோதனையில் இருவரிடமும் கஞ்சா இருந்தது.

அவர்கள், கோவை சவுரிபாளையம், சாமியார் வீதியை சேர்ந்த முகிலன், 20, கள்ளக்குறிச்சி சித்திரையை சேர்ந்த அருண் குமார், 25 எனத் தெரிந்தது.

முகிலன் கல்லுாரியில் படித்து வருவதும், அருண்குமார் கல்லுாரி முடித்து விட்டு, கோவை சிட்ரா பகுதியில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

இருவரும், கல்லுாரி மாணவர்களின் அறைகளில் தங்கி, கல்லுாரி மாணவர்களுக்கு, கஞ்சா விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.

இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த நபர்கள் குறித்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us