sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'களை' கட்டியது வால்பாறை; சுற்றுலா பயணியர் அதிகரிப்பு

/

'களை' கட்டியது வால்பாறை; சுற்றுலா பயணியர் அதிகரிப்பு

'களை' கட்டியது வால்பாறை; சுற்றுலா பயணியர் அதிகரிப்பு

'களை' கட்டியது வால்பாறை; சுற்றுலா பயணியர் அதிகரிப்பு


ADDED : நவ 01, 2024 10:21 PM

Google News

ADDED : நவ 01, 2024 10:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை ; தொடர் விடுமுறையால், வால்பாறையில் சுற்றுலாபயணியர் அதிக அளவில் வருகை புரிந்தனர்.

வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க, நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணியர் வந்து செல்கின்றனர்.

அட்டகட்டி ஆர்க்கிட்டோரியம், டைகர் பால்ஸ், கவர்க்கல் வியூ பாய்ண்ட், நல்லமுடி பூஞ்சோலை, சோலையாறு அணை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாஸ்தலங்களை, அவர்கள் கண்டு ரசிக்கின்றனர்.

வால்பாறையில் மழை பெய்து வரும் நிலையில், குளு குளு சீசன் நிலவி வருகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி பள்ளி, கல்லுாரிகள் தொடர் விடுமுறையால் இங்கு சுற்றுலாபயணியர் அதிக அளவில் வருகை தந்துள்ளனர்.

அவர்கள் படகுசவாரி பயணம் செய்தும், தாவரவியல்பூங்கா, நீர்வீழ்ச்சிகளையும் கண்டு ரசித்தனர். சுற்றுலாபயணியர் வருகையால் வால்பாறை 'களை' கட்டியுள்ளது.






      Dinamalar
      Follow us