sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சுற்றுலா பயணியர் வருகையால் 'களை' கட்டியது வால்பாறை

/

சுற்றுலா பயணியர் வருகையால் 'களை' கட்டியது வால்பாறை

சுற்றுலா பயணியர் வருகையால் 'களை' கட்டியது வால்பாறை

சுற்றுலா பயணியர் வருகையால் 'களை' கட்டியது வால்பாறை


ADDED : டிச 15, 2024 11:15 PM

Google News

ADDED : டிச 15, 2024 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வார விடுமுறையில் வால்பாறையில் திரண்ட சுற்றுலாபயணியர், படகுசவாரியில் பயணம் செய்து மகிழ்ந்தனர்.

வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க, நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணியர் வந்து செல்கின்றனர். அட்டகட்டி ஆர்க்கிட்டோரியம், டைகர் பால்ஸ், கவர்க்கல் வீயூ பாய்ண்ட், நல்லமுடி பூஞ்சோலை, சோலையாறு அணை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை, அவர்கள் கண்டு ரசிக்கின்றனர்.

பருவமழைக்கு பின், கடந்த சில நாட்களாக சாரல்மழை பெய்து வரும் நிலையில் குளு குளு சீசன் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலாபயணியர் அதிக அளவில் வால்பாறையில் திரண்டுள்ளனர். அவர்கள் படகுசவாரியில் பயணம் செய்தும், தாவரவியல்பூங்கா, மற்றும் நீர்வீழ்ச்சிகளையும் கண்டு ரசித்தனர்.






      Dinamalar
      Follow us