sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குழாய் உடைப்பால் குடிநீர் விரயம்

/

குழாய் உடைப்பால் குடிநீர் விரயம்

குழாய் உடைப்பால் குடிநீர் விரயம்

குழாய் உடைப்பால் குடிநீர் விரயம்


ADDED : நவ 08, 2024 11:45 PM

Google News

ADDED : நவ 08, 2024 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளியில், குழாய் உடைந்து குடிநீர் விரயமாகியது.

பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளயைம் ஆழியாறு ஆற்றில் இருந்து, நகராட்சி, கிராமங்கள், பேரூராட்சிகளுக்கு பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அதில், சூளேஸ்வரன்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம், குறிச்சி, குனியமுத்துார் மற்றும், 295 கிராமங்களுக்கான கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள், கிருஷ்ணா குளம் அருகே செல்கின்றன.

அதில், கிருஷ்ணா குளத்தையொட்டி குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் விரயமாகிறது.

பொதுமக்கள் கூறுகையில், 'குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக விரயமாகிறது. பல நாட்களாக செல்லும் இதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், கிராமங்களுக்கு முறையாக குடிநீர் செல்வதில் இடையூறு ஏற்படும். நீர் வீரயமாகுவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us