ADDED : ஆக 16, 2026 04:10 PM

அ நிறம் | அளவு
கோவை: ரயில்வே ஸ்டேஷனில் 1ஏ நடைமேடையில் இருந்து வெளியே செல்ல பயன்படுத்தும் எஸ்கலேட்டர், அடிக்கடி நிறுத்தி வைக்கப்படுகிறது.
பயணிகள் அவதிப்படுகின்றனர். பயணிகள் விசாரணை மையத்துக்கு சென்று புகார் அளித்த பின்னரே இயக்கப்படுகிறது. இப்பிரச்னை அடிக்கடி நடப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.
