sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

13 சவரன் நகை திருடிய பெண் கைது

/

13 சவரன் நகை திருடிய பெண் கைது

13 சவரன் நகை திருடிய பெண் கைது

13 சவரன் நகை திருடிய பெண் கைது


ADDED : செப் 14, 2025 11:31 PM

Google News

ADDED : செப் 14, 2025 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை, தொப்பம்பட்டி பிரிவு, கணபதி கார்டன் பகுதியை சேர்ந்தவர் பிரியா,47. இவரது சகோதரியின் மாமியார் ஞானேஸ்வரி,65, நரசிம்மநாயக்கன்பாளையம், பாம்பே நகரில் தனியாக வசிக்கிறார்.

இவரை கவனித்துக் கொள்ள, 'ஸ்டேண்டர்டு மெய்டு' என்ற ஆன்லைன் வாயிலாக, பெண் உதவியாளரை வேலைக்கு அனுப்ப கேட்டுக்கொண்டார்.

அந்நிறுவனத்தினர், டாடாபாத், அழகப்பா செட்டியார் ரோட்டை சேர்ந்த சாந்தி,55, என்பவரை பணிக்கு அனுப்பினர்.

ஆக., 6 முதல், வேலைக்குச் சேர்ந்த சாந்தி, அங்கேயே தங்கியிருந்தார். ஞானேஸ்வரி, பீரோவை தற்செயலாக திறந்து பார்த்தபோது, 13 சவரன் தங்க நகை மற்றும் 30,000 ரூபாய் காணவில்லை.

அவர், பிரியாவுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக, துடியலுார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பணிப்பெண் சாந்தியிடம் விசாரித்தபோது, நகை மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது. சாந்தியை கைது செய்த போலீசார், நகை மற்றும் பணத்தை மீட்டனர்.






      Dinamalar
      Follow us