ADDED : மே 12, 2025 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி, 42.
இவர் நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பகுதியில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். பின் பவானி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.-----