sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 28, 2025 ,புரட்டாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பெண் கை முறிவு; தந்தை, மகனுக்கு வலை

/

பெண் கை முறிவு; தந்தை, மகனுக்கு வலை

பெண் கை முறிவு; தந்தை, மகனுக்கு வலை

பெண் கை முறிவு; தந்தை, மகனுக்கு வலை


ADDED : ஆக 20, 2025 10:03 PM

Google News

ADDED : ஆக 20, 2025 10:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்; கோவை, கணேசபுரம், முல்லை நகரை சேர்ந்தவர் கனிமொழி, 42. இவர் வீட்டின் அருகே வசிப்பவர் ரத்னசாமி, இவரது மகன் கார்த்திகேயன். இரு வீட்டினருக்கும் இடையே இட பிரச்னை உள்ளது. இந்நிலையில் கனிமொழி தனது குடும்பத்துடன், புதியதாக கட்டப்படும் வீட்டிற்கு சென்றார்.

அங்கு வந்த ரத்னசாமி, மகன் கார்த்திகேயன் ஆகியோர் இவர்களை திட்டி, தாக்கினர். மரக்கட்டையால் தாக்கியதில், கனிமொழியின் தாய்க்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டது. அங்கிருந்தோர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். கனிமொழி புகாரில் சுந்தராபுரம் போலீசார் ரத்னசாமி, கார்த்திகேயன் இருவரையும் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us