sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பூச்சி மருந்து குடித்து தொழிலாளி தற்கொலை

/

பூச்சி மருந்து குடித்து தொழிலாளி தற்கொலை

பூச்சி மருந்து குடித்து தொழிலாளி தற்கொலை

பூச்சி மருந்து குடித்து தொழிலாளி தற்கொலை


ADDED : ஜன 11, 2025 09:43 AM

Google News

ADDED : ஜன 11, 2025 09:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவில் பூச்சி மருந்து குடித்து கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கிணத்துக்கடவு மணிகண்டபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், 32, பெயின்டர். இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து விட்டு, தனது பெற்றோர் மற்றும் மனைவி காளீஸ்வரி, 27, ஆகியோர்களிடம் தெரிவித்துள்ளார்.

அவர்கள், அவரை உடனடியாக கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us