sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தொழிலாளி வெட்டி கொலை

/

தொழிலாளி வெட்டி கொலை

தொழிலாளி வெட்டி கொலை

தொழிலாளி வெட்டி கொலை


ADDED : நவ 16, 2024 06:50 AM

Google News

ADDED : நவ 16, 2024 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருமத்தம்பட்டி; கருமத்தம்பட்டி அருகே தொழிலாளியை வெட்டி கொலை செய்த, நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை அடுத்த வாகராயம்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி மகன் இளங்கோவன்,45. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இவர், கடந்த, 20 ஆண்டுகளாக வாகராயம்பாளையத்தில் வசித்து வந்தார். விசைத்தறிக்கான பாவு நூல் அச்சு பிணைக்கும் இயந்திரம் பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்தார்.

நேற்று மாலை, அவர் வீட்டில் இருந்தபோது, மூன்று நபர்கள் உள்ளே புகுந்து மிளகாய் பொடி தூவி, அரிவாளால் அவரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கருமத்தம்பட்டி போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். கொலை செய்யப்பட்ட இளங்கோவன் மீது வனத்துறை சார்பில் திமிங்கல உமிழ்நீர் மோசடி வழக்குப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us