sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 நகை திருடிய வாலிபர் கைது

/

 நகை திருடிய வாலிபர் கைது

 நகை திருடிய வாலிபர் கைது

 நகை திருடிய வாலிபர் கைது


ADDED : நவ 28, 2025 02:57 AM

Google News

ADDED : நவ 28, 2025 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவை, வேலாண்டிபாளையம், மணியக்காரர் நகரை சேர்ந்தவர் கனகராஜ்,53. இவருக்கு சொந்தமான வீட்டில் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டுள்ளார்.

வாடகை வீட்டில் சசி என்பவர் குடியிருக்கிறார். இவரை பார்க்க, வெங்கிட்டாபுரம், அம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஹரிகரன்,22, அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது, கனகராஜ் வீட்டில் பீரோவில் இருந்த 4 சவரன் நகையை திருடி சென்றார்.

புகாரின் பேரில், சாய்பாபா காலனி போலீசார் விசாரித்து, ஹரிகரனை கைது செய்தனர். அவரிடமிருந்து, நகை பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us