sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிதம்பரத்தில் ஸ்ரீ மகா அவென்யூ மனைப்பிரிவு விற்பனை துவக்கம்

/

சிதம்பரத்தில் ஸ்ரீ மகா அவென்யூ மனைப்பிரிவு விற்பனை துவக்கம்

சிதம்பரத்தில் ஸ்ரீ மகா அவென்யூ மனைப்பிரிவு விற்பனை துவக்கம்

சிதம்பரத்தில் ஸ்ரீ மகா அவென்யூ மனைப்பிரிவு விற்பனை துவக்கம்


ADDED : ஜூலை 17, 2011 01:38 AM

Google News

ADDED : ஜூலை 17, 2011 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பரத்தில் ஸ்ரீ மகா அவென்யூ எனும் புதிய மனைப்பிரிவு துவக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சிதம்பரம் நான் முனிசிபல் ஊராட்சியில் சிதம்பரம் நடராஜா ஆங்கிலப் பள்ளி மற்றும் வீனஸ் ஆங்கில பள்ளிகளுக்கு இடைப்பட்ட புறவழிச்சாலையில் 'ஜி லேண்ட் புரோமோட்டர்ஸ்' சார்பில் ஸ்ரீ மகா அவென்யூ மனைப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது.

விற்பனை துவங்கிய ஒரே நாளில் 10க்கும் மேற்பட்ட மனைகள் விற்றுள்ளது.ஆகஸ்ட் 17ம் தேதிக்குள் மனை கிரயம் செய்பவர்களுக்கு பத்திரப் பதிவு மற்றும் உடனடியாக வீடு கட்டும் 10 பேருக்கு 50 மூட்டை சிமென்ட் இலவசமாக வழங்கப்படும். அகலமான சாலை, 24 மணி நேர போக்குவரத்து வசதி, மனை அருகில் ரயில் நிலையம், கடைவீதி அமைந்துள்ளது.










      Dinamalar
      Follow us