sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மும்பை குண்டுவெடிப்பு கோர்ட் பணிகள் ஒத்திவைப்பு

/

மும்பை குண்டுவெடிப்பு கோர்ட் பணிகள் ஒத்திவைப்பு

மும்பை குண்டுவெடிப்பு கோர்ட் பணிகள் ஒத்திவைப்பு

மும்பை குண்டுவெடிப்பு கோர்ட் பணிகள் ஒத்திவைப்பு


ADDED : ஜூலை 16, 2011 02:15 AM

Google News

ADDED : ஜூலை 16, 2011 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர்:மும்பை வெடிகுண்டு சம்பவத்தை கண்டித்தும், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடலூர் வக்கீல்கள் ஒரு நாள் கோர்ட் பணிகளை ஒத்திவைத்தனர்.கடலூர் வக்கீல்கள் சங்கக் கூட்டம் செயலர் பிரேம்குமார் தலைமையில் நடந்தது.கூட்டத்தில் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.மேலும் சம்பவத்தில் இறந்த 21 பேருக்கு அஞ்சலி செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து நேற்று (15ம் தேதி) ஒரு நாள் கோர்ட் பணிகளை ஒத்திவைத்தனர்.






      Dinamalar
      Follow us