sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மணல் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்

/

மணல் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்

மணல் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்

மணல் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்


ADDED : ஜூலை 16, 2011 02:19 AM

Google News

ADDED : ஜூலை 16, 2011 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி:திட்டக்குடி அருகே அனுமதியின்றி மணல் கடத்திய இரண்டு டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.திட்டக்குடி அருகே உள்ள வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக வந்த புகாரை அடுத்து தாசில்தார் சையத்ஜாபர், மண்டல துணை தாசில்தார் ராஜா, பாலு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கொரக்கவாடியில் இருந்து பனையாந்தூரை நோக்கிச் சென்ற இரண்டு டிராக்டர்களை நிறுத்தி சோதனை செய்தபோது அனுமதியின்றி மணல் கடத்தியது தெரிய வந்தது. விசாரணையில், டிரைவர்கள் வெங்கடாசலம், சுரேஷ் இருவரும் வேப்பந்தட்டை அடுத்த வெள்ளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிந்தது. வருவாய்த்துறை அதிகாரிகள் இரண்டு டிராக்டர்கள் மற்றும் டிப்பர்களை பறிமுதல் செய்து திட்டக்குடி போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us