sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இரு தரப்பினர் மோதல்; பத்து பேர் மீது வழக்கு

/

இரு தரப்பினர் மோதல்; பத்து பேர் மீது வழக்கு

இரு தரப்பினர் மோதல்; பத்து பேர் மீது வழக்கு

இரு தரப்பினர் மோதல்; பத்து பேர் மீது வழக்கு


ADDED : ஆக 03, 2024 04:25 AM

Google News

ADDED : ஆக 03, 2024 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் வயலுாரைச் சேர்ந்தவர் சின்னேட்டு மகன் அய்யப்பன். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த தமயந்தி என்பவருக்கும் இடையே இடப் பிரச்னை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில்,நேற்றுமுன்தினம்பிரச்னைக்குரிய இடத்தை அளவீடு செய்ய நகராட்சி சர்வேயர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சென்றனர்.

அப்போது அய்யப்பன் தரப்பினருக்கும்,தமயந்தி தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் அசிங்கமாக திட்டி தாக்கிக்கொண்டனர்.

இருதரப்பு புகாரின் பேரில், அய்யப்பன், அன்பழகன், மதியழகன்,கிருஷ்ணமூர்த்தி,சுப்ரமணியன், ராஜா, பரமன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us