/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
10 வயது சிறுமி பலாத்காரம்; பள்ளி மாணவர் போக்சோவில் கைது
/
10 வயது சிறுமி பலாத்காரம்; பள்ளி மாணவர் போக்சோவில் கைது
10 வயது சிறுமி பலாத்காரம்; பள்ளி மாணவர் போக்சோவில் கைது
10 வயது சிறுமி பலாத்காரம்; பள்ளி மாணவர் போக்சோவில் கைது
ADDED : பிப் 27, 2025 09:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுாரில் பத்து வயது சிறுமியை பலாத்காரம் செய்த, பிளஸ் 2 மாணவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
கடலுார் பகுதியை சேர்ந்த பத்து வயது சிறுமியை, பிளஸ் 2 படிக்கும் 17வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதை பார்த்த சிறுமியின் தாய், கடலுார் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.