sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார் மாவட்டத்தில் 1,353 பேர் 'சென்டம்'

/

கடலுார் மாவட்டத்தில் 1,353 பேர் 'சென்டம்'

கடலுார் மாவட்டத்தில் 1,353 பேர் 'சென்டம்'

கடலுார் மாவட்டத்தில் 1,353 பேர் 'சென்டம்'


ADDED : மே 10, 2024 09:51 PM

Google News

ADDED : மே 10, 2024 09:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1,353 மாணவ, மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.

கடலுார் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 440 பள்ளிகளில் இருந்து 16,908 மாணவர்கள், 15,661 மாணவிகள் என மொத்தம் 32,569 பேர் தேர்வு எழுதினர். இதில், 30,169 பேர் தேர்ச்சி பெற்றனர்.

மாவட்டத்தில் பாடவாரியாக தமிழில் 2 பேர், ஆங்கிலத்தில் 18 பேர், கணிதத்தில் 926 பேர், அறிவியலில் 267 பேர், சமூக அறிவியலில் 140 பேர் என மொத்தம் 1,353 மாணவ, மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.






      Dinamalar
      Follow us