sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மங்கலம்பேட்டை பேரூராட்சியில் ரூ.1.41 கோடியில் சிமென்ட் சாலை

/

மங்கலம்பேட்டை பேரூராட்சியில் ரூ.1.41 கோடியில் சிமென்ட் சாலை

மங்கலம்பேட்டை பேரூராட்சியில் ரூ.1.41 கோடியில் சிமென்ட் சாலை

மங்கலம்பேட்டை பேரூராட்சியில் ரூ.1.41 கோடியில் சிமென்ட் சாலை


ADDED : செப் 15, 2024 07:03 AM

Google News

ADDED : செப் 15, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை பேரூராட்சியில் 1.41 கோடி ரூபாயில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி பூமி பூஜையுடன் துவங்கியது.

மங்கலம்பேட்டை பேரூராட்சியில் நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அண்டகுளத்தார் தெரு, புது நெசவாளர் தெரு, வாணியர் தெரு, பழைய காலனி மற்றும் புதிய காலனி உட்பட 13 தெருக்களில் 1 கோடியே 41 லட்சம் மதிப்பில் புதிதாக சிமென்ட் சாலை அமைக்கப்படுகிறது. இப்பணி, நேற்று பூமி பூஜையுடன் துவங்கியது.

செயல் அலுவலர் மயில்வாகனன், உதவி பொறியாளர் அன்புகுமார் முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சி சேர்மன் சம்சாத் பாரி இப்ராஹிம் சிமென்ட் சாலை பணியை துவக்கி வைத்தார். தி.மு.க., பேரூர் செயலாளர் செல்வம், துணைச் செயலாளர் வழக்கறிஞர் பாரி இப்ராஹிம், 3-வது வார்டு கவுன்சிலர் நுாருல்லா, அன்சாரி, முஸ்லிம் லீக் முகம்மது சையது, பொறியாளர் சந்தோஷ், இளநிலை உதவியாளர் ரங்கராமானுஜம், மவ்லவி ஹபீப் முஹம்மது உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us