sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வி.சி., நிர்வாகி தாக்கு 2 பேர் கைது

/

வி.சி., நிர்வாகி தாக்கு 2 பேர் கைது

வி.சி., நிர்வாகி தாக்கு 2 பேர் கைது

வி.சி., நிர்வாகி தாக்கு 2 பேர் கைது


ADDED : ஏப் 01, 2024 05:11 AM

Google News

ADDED : ஏப் 01, 2024 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு, : பண்ருட்டி அருகே வி.சி., நிர்வாகியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த எஸ்.புதுஏரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பரசுராமன், 23; வி.சி., நிர்வாகி. இவர், செம்மேடு பஸ் நிறுத்தம் அருகே பைக்கில் சென்றபோது, கூட்டமாக இருந்ததால் ஹாரன் அடித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த அசோக்குமார், 24; அர்ஜூன், 19; இருவரும் பரசுராமனை தாக்கினர். காயமடைந்த பரசுராமன் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து, அசோக்குமார், அர்ஜூன் இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us