sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது

/

கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது

கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது

கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது


ADDED : ஏப் 26, 2024 11:28 PM

Google News

ADDED : ஏப் 26, 2024 11:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : நெல்லிக்குப்பத்தில் கஞ்சா பதுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இரவு 7:00 மணிக்கு வைடிப்பாக்கம் ஐயனார் கோவில் அருகே, கஞ்சா பதுக்கி விற்ற அதே பகுதியைச் சேர்ந்த கென்னடி மகன் சந்துரு, 23; கீழ்கவரப்பட்டு ஏசுதாஸ் மகன் இன்பத்தமிழன், 22; ஆகிய இருவரையும் கைது செய்து, 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us