sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது 

/

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது 

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது 

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது 


ADDED : ஆக 27, 2024 04:32 AM

Google News

ADDED : ஆக 27, 2024 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம், : மங்கலம்பேட்டை பகுதியில் டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் நேற்று எம்.அகரம், பள்ளிப்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, எம்.அகரம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல், 44; மங்கலம்பேட்டை புது நெசவாளர் தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார், 55; ஆகியோர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது தெரியவந்தது.

உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us