sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கஞ்சா விற்பனை 3 பேர் கைது

/

கஞ்சா விற்பனை 3 பேர் கைது

கஞ்சா விற்பனை 3 பேர் கைது

கஞ்சா விற்பனை 3 பேர் கைது


ADDED : மார் 09, 2025 05:25 AM

Google News

ADDED : மார் 09, 2025 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : வடலுார் அருகே கஞ்சா விற்பனை செய்த மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்ட கலால் போலீசார், வடலுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு, ரயில்வே கேட் அருகே மொபட்டில் நின்று கொண்டிருந்த வடலுாரைச் சேர்நத் சரவணன்,24, ஜோதிமுத்து,22, கிருஷ்ணபிரசாத்,23, ஆகியோர், கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. மூவரையும் பிடித்து வடலுார் போலீசில் ஒப்படைத்தனார்.போலீசார் வழக்கு பதிந்து, மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 150கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us