sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

லாரி மோதி 3 ஆடுகள் பலி

/

லாரி மோதி 3 ஆடுகள் பலி

லாரி மோதி 3 ஆடுகள் பலி

லாரி மோதி 3 ஆடுகள் பலி


ADDED : டிச 01, 2024 06:45 AM

Google News

ADDED : டிச 01, 2024 06:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் : சிமென்ட் லோடு லாரி மோதியதில் 3 ஆடுகள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி, திடீர்குப்பத்தைச் சேர்ந்தவர் முகமதுஅலி, 40. கூலி தொழிலாளி. 8 வெள்ளாடுகள் வளர்க்கிறார். நேற்று அதே பகுதியில் வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டார். மழை பெய்ததால் அருகிலுள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் ஆடுகள் ஒதுங்கின.

அப்போது, 3 ஆடுகள் மட்டும் சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்தபோது அவ்வழியே சிமென்ட் ஆலையில் இருந்து வந்த லோடு லாரி, ஆடுகள் மீது மோதியதில், 3 ஆடுகள் இறந்தன.

பெண்ணாடம் போலீசார் விபத்து ஏற்படுத்திய லாரி குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us