sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பைக் திருடிய 3 வாலிபர்கள் போலீசில் ஒப்படைப்பு

/

பைக் திருடிய 3 வாலிபர்கள் போலீசில் ஒப்படைப்பு

பைக் திருடிய 3 வாலிபர்கள் போலீசில் ஒப்படைப்பு

பைக் திருடிய 3 வாலிபர்கள் போலீசில் ஒப்படைப்பு


ADDED : மார் 08, 2025 02:06 AM

Google News

ADDED : மார் 08, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் உழவர் சந்தை யில் நிறுத்தியிருந்த பைக்கை திருடிச் சென்ற மூன்று வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கடலுார் அடுத்த கோண்டூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 52; இவர் நேற்று காலை 9மணிக்கு காய்கறி வாங்க உழவர்சந்தைக்கு பைக்கில் வந்தார். காய்கறி வாங்கிவிட்டு திரும்பியபோது, தனது பைக்கை 3 வாலிபர்கள் தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

அங்கிருந்து பொதுமக்கள் உதவியுடன் பைக்கை திருடிச் சென்ற 3 வாலிபர்களை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் பைக் திருடியது பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்த ராஜசேகர், 33; ஆனந்தராஜ், 28; கவுதம், 26; என தெரியவந்தது.

திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து மூவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us