sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விருத்தாசலத்தில் பதுக்கி வைத்திருந்த 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

/

விருத்தாசலத்தில் பதுக்கி வைத்திருந்த 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

விருத்தாசலத்தில் பதுக்கி வைத்திருந்த 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

விருத்தாசலத்தில் பதுக்கி வைத்திருந்த 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


ADDED : செப் 15, 2024 06:54 AM

Google News

ADDED : செப் 15, 2024 06:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3.5 டன் ரேஷன் அரிசியை நுண்ணறிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

விருத்தாசலம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெரால்டு ராபின்சன் தலைமையில், ஏட்டு ராஜசேகர் உள்ளிட்ட போலீசார் விருத்தாசலம் பகுதியில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, வடக்கு பெரியார் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 3.5 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த வீட்டில் இருந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த குமரவேல், 40, என்பதும், வாடகை வீடு எடுத்து ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்து, நாமக்கல் மாவட்டம் பகுதிக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. 75 மூட்டைகளில் தலா 50 கிலோ என 3.5 டன் ரேஷன் அரிசியை நுண்ணறிவு போலீசார் பறிமுதல் செய்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us