sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ராகவேந்திரர் கோவிலில் 353ம் ஆண்டு ஆராதனை

/

ராகவேந்திரர் கோவிலில் 353ம் ஆண்டு ஆராதனை

ராகவேந்திரர் கோவிலில் 353ம் ஆண்டு ஆராதனை

ராகவேந்திரர் கோவிலில் 353ம் ஆண்டு ஆராதனை


ADDED : ஆக 02, 2024 10:59 PM

Google News

ADDED : ஆக 02, 2024 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்,- கடலுார், கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் கோவிலில் 353ம் ஆண்டு ஆராதனை விழா வரும் 20ம் தேதி துவங்குகிறது.

கடலுார், கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் கோவிலில் 353ம் ஆண்டு ஆராதனை விழாவை முன்னிட்டுவரும் 20ம் தேதி காலை 9:00 மணிக்கு விஜய விட்டலா மகளிர் அணியின் பஜன் நிகழ்ச்சி நடக்கிறது.21ம் தேதி காலை 9:00 மணிக்கு பாலசந்தர், பாலமுருகன் குழுவினரின் நாதஸ்வர இசை, மாலை 6:00 மணிக்கு ரம்யாஸ்ரீ ஹரிபிரசன்னாவின் வீனை இசைக் கச்சேரி, வாய்ப்பாட்டு, சீனுவாசனின் மிருதங்கம், முகுந்தனின் வயலின் கர்நாடக இசைக் கச்சேரி நடக்கிறது.

22ம் தேதி காலை 9:00 மணிக்கு ஹரி ஸ்மரணே அனந்த ஆனந்தா பஜனை மண்டலியினரின்ஹரி பஜன் நடக்கிறது. தொடர்ந்து, ஆராதனை, ஹரிவாயுஸ்துதி பாராயணம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை மத்வ சித்தாந்த சேவா சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us