/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போக்குவரத்து விதிமீறல் ரூ.38,000 அபராதம்
/
போக்குவரத்து விதிமீறல் ரூ.38,000 அபராதம்
ADDED : ஜூன் 14, 2024 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் போக்குவரத்து விதிகளை மீறி இயங்கிய வாகனங்களுக்கு 38,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கடலுார் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நேற்று புதுநகர் காவல் நிலையம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, போக்குவரத்து விதிகளை மீறி தகுதிச் சான்று இல்லாதது, கூடுதல் பயணிகளை ஏற்றி வந்தது என 12 ஆட்டோக்களுக்கும், சொந்த பயன்பாட்டிற்கான 1ஆம்னி காரில் பள்ளி குழந்தைகளை கூடுதலாக ஏற்றி வந்தது என மொத்தம் 13 வாகனங்களுக்கு 38,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.