sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மதுபாட்டில்கள் விற்பனை நெய்வேலியில் 4 பேர் கைது

/

மதுபாட்டில்கள் விற்பனை நெய்வேலியில் 4 பேர் கைது

மதுபாட்டில்கள் விற்பனை நெய்வேலியில் 4 பேர் கைது

மதுபாட்டில்கள் விற்பனை நெய்வேலியில் 4 பேர் கைது


ADDED : ஜூன் 24, 2024 05:09 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி, : நெய்வேலியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற நால்வரை போலீசார் கைது செய்தனர்.

நெய்வேலி, டவுன்ஷிப் போலீஸ் ஷ்டேஷன் எல்லைக்குட்பட்ட பல இடங்களில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், இந்திரா நகர் ஊராட்சி, பாரதி நகர் உதயசூரியன் மகன் விக்னேஷ், 24; சங்கர் மகன் கார்த்திக், 26; கீழூர், கிழக்கு தெரு சிவபாஸ்கர், 42; வடக்குத்து, கண்ணுத்தோப்பு, பிள்ளையார் கோவில் தெரு சக்கரவர்த்தி மகன் கோகுல், 21, ஆகியோர் மதுபாட்டில்களை வீடுகளில் பதுக்கி வைத்து விற்றது தெரிய வந்தது.

அவர்களை கைது செய்த போலீசார், 60 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவர்களுக்கு மதுபாட்டில்கள் மொத்தமாக எங்கிருந்து வருகிறது. புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்டதா அல்லது கள்ளச்சாராயமா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us