sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வெறிநாய் கடித்து 4 பேர் காயம் 

/

வெறிநாய் கடித்து 4 பேர் காயம் 

வெறிநாய் கடித்து 4 பேர் காயம் 

வெறிநாய் கடித்து 4 பேர் காயம் 


ADDED : மார் 13, 2025 12:30 AM

Google News

ADDED : மார் 13, 2025 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் : பெண்ணாடத்தில் வெறி நாய் கடித்ததில் 4 பேர் காயமடைந்தனர்.

பெண்ணாடம், சோழன் நகரில் தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

நேற்று காலை அப்பகுதியில் வெறி நாய் ஒன்று அதே பகுதியை சேர்ந்த சக்தி மகள் விஷ்ணுபிரியா, 16; காந்தாராவ் மனைவி நாகாயம், 60; கிருஷ்ணமூர்த்தி மனைவி பேகம், 40; மற்றும் அஞ்சலை ஆகியோரை கடித்தது.

இதில் காயமடைந்த நான்குபேரும் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று, ஒரு ஆட்டை வெறிநாய் கடித்தது.






      Dinamalar
      Follow us