sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விஷவண்டு கடித்து 5 பெண்கள் மயக்கம்

/

விஷவண்டு கடித்து 5 பெண்கள் மயக்கம்

விஷவண்டு கடித்து 5 பெண்கள் மயக்கம்

விஷவண்டு கடித்து 5 பெண்கள் மயக்கம்


ADDED : செப் 15, 2024 07:20 AM

Google News

ADDED : செப் 15, 2024 07:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி அருகே நுாறு நாள் வேலையின்போது விஷ வண்டுகள் கடித்ததில் 5 பெண்கள் மயக்கமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கோட்லாம்பாக்கம் ஊராட்சியில் நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ், மந்திப்பாளையம் ஓடையில் நேற்று காலை தூர்வாரும் பணி நடந்தது. 50க்கும் மேற்பட்ட பெண்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

புதர்மண்டி கிடந்த இடத்தை சுத்தம் செய்தபோது 'கதண்டு' எனும் விஷ வண்டுகள் வெளியேறி பணியில் ஈடுபட்டவர்களை கடித்தன. இதில் மல்லிகா,65; கோதை,48; சுமதி,45; லதா,38; கலைவாணி,37; ஆகிய 5 பெண்கள் மயக்கமடைந்தனர்.

உடனடியாக அவர்கள் அனைவரும், 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.






      Dinamalar
      Follow us