sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாநில செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு 52 பேர் தேர்வு

/

மாநில செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு 52 பேர் தேர்வு

மாநில செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு 52 பேர் தேர்வு

மாநில செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு 52 பேர் தேர்வு


ADDED : பிப் 28, 2025 05:07 AM

Google News

ADDED : பிப் 28, 2025 05:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: மாநில அளவிலான செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு கடலுார் வீரர்கள் 52 பேர் தேர்வாகியுள்ளனர்.

கடலுார் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாவட்ட செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. சின்னகங்கணாங்குப்பத்தில் நடந்த போட்டிக்கு, மாவட்ட சதுரங்க கழக கன்வீனர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். கடலுார் அரசு பெரியார் கலைக் கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் குமணன் ஆகியோர் மாநில செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வான 52 வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

இந்த வீரர்கள், வரும் மார்ச் 3ம் தேதி கிரான் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னா மற்றும் இன்டர்நேஷனல் மாஸ்டர் முருகன் ஆகியோருடன் விளையாட உள்ளனர்.






      Dinamalar
      Follow us