sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பொது மக்களுக்கு இடையூறு ஒருவர் மீது வழக்குப் பதிவு

/

பொது மக்களுக்கு இடையூறு ஒருவர் மீது வழக்குப் பதிவு

பொது மக்களுக்கு இடையூறு ஒருவர் மீது வழக்குப் பதிவு

பொது மக்களுக்கு இடையூறு ஒருவர் மீது வழக்குப் பதிவு


ADDED : மே 26, 2024 05:47 AM

Google News

ADDED : மே 26, 2024 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடியில் பொது இடத்தில் ஆபாசமாக பேசிய நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, கடைவீதியில் ஒருவர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ஆபாசமாக பேசினார்.

அப்போது அங்கு சென்ற போலீசாரை பணி செய்ய விடாமல் தொடர்ந்து ஆபாசமாக பேசினார். போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், சின்ன தோப்புக்கொல்லை, ரோட்டு தெருவைச் சேர்ந்த பிரசாத், 36; என தெரியவந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us