/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆபாசமாக பேசியவர் மீது வழக்குப் பதிவு
/
ஆபாசமாக பேசியவர் மீது வழக்குப் பதிவு
ADDED : மே 31, 2024 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: ஆபாசமாக பேசியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்
குள்ளஞ்சாவடி அடுத்த, கோ.சத்திரம், பழையூர் பகுதியை சேர்ந்தவர், சக்கரவர்த்தி மகன், கமலக்கண்ணன், 45. இவருக்கும், இவரது வீட்டின் அருகே வசித்து வரும் கண்ணன் என்பவருக்கும் இடையே, மனை தொடர்பான பிரச்னை உள்ளது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன், கண்ணன் மதுபோதையில் கமலக்கண்ணனை ஆபாசமாக பேசி தகராறு செய்துள்ளார். சம்பவம் குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.