sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி துாக்கிட்டு தற்கொலை

/

குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி துாக்கிட்டு தற்கொலை

குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி துாக்கிட்டு தற்கொலை

குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி துாக்கிட்டு தற்கொலை


ADDED : மே 28, 2024 08:34 PM

Google News

ADDED : மே 28, 2024 08:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி,;கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த காட்டாண்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற குமரவேல், 32; டிரைவர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவி பிரிந்து சென்று விட்டார். அதையடுத்து, இரண்டாவதாக அதே ஊரை சேர்ந்த குருசாமி மகள் மீனா, 20; என்பவரை, ஓராண்டுக்கு முன், திருமணம் செய்து கொண்டார்.

குமரவேல் - மீனா தம்பதி வீட்டு மாடியிலும், குமரவேல் பெற்றோர் தரை தளத்தில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்க சென்ற குமரவேல், மீனா நேற்று காலை வெகுநேரமாகியும் வௌியே வரவில்லை.

சந்தேகமடைந்த குமரவேல் தாய் பொற்கொடி, சென்று பார்த்தபோது கணவன் மனைவி இருவரும் ஒரே சேலையில் துாக்கு போட்டு தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தகவலறிந்த காடாம்புலியூர் போலீசார் இருவரின் உடல்களை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us