sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஏரியில் மீன்பிடித்தவர் தண்ணீரில் மூழ்கி சாவு

/

ஏரியில் மீன்பிடித்தவர் தண்ணீரில் மூழ்கி சாவு

ஏரியில் மீன்பிடித்தவர் தண்ணீரில் மூழ்கி சாவு

ஏரியில் மீன்பிடித்தவர் தண்ணீரில் மூழ்கி சாவு


ADDED : மே 07, 2024 03:51 AM

Google News

ADDED : மே 07, 2024 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீமுஷ்ணம் : ஏரியில் மீன்பிடித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கானூரில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் நேற்று முன்தினம் காலை கானூரைச் சேர்ந்த ராஜேஷ், 30; ராமதுரை, 50, சேகர், 48; ஆகியோர் மீன் பிடித்தனர். அப்போது தண்ணீரில் இறங்கிய ராஜேஷ் தண்ணீரில் மூழ்கி இறந்தார். ஸ்ரீமுஷ்ணம் போலீசார விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us